திருக்குறள் - குறள் 689 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 689 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 689 - பொருட்பால்தூது

குறள் எண்: 689

குறள் வரி:

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்க ணவன்.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தன் அரசன் சொல்லிவிட்ட செய்தியை வேற்றரசர்க்கு உரைக்கும் தூதன், தனக்குச் செய்யும் துன்பத்திற்கு அஞ்சித் தன் அரசனுக்குக் குற்றம் வரும் சொல்லை வாய்சோர்ந்தும் சொல்லாத உறுதியை உடையவனாவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain