திருக்குறள் - குறள் 671 - பொருட்பால் – வினைசெயல்வகை
குறள் எண்:
671
குறள் வரி:
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
அதிகாரம்:
வினைசெயல்வகை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
ஆராய்வதன் முடிவு தெளிவு பெறுதல். ஒருவன் தெளிவு பெற்ற பின் உடனே செயலை முடிக்காமல் அதனைக் கால நீட்டிப்பில் தள்ளி வைத்தல் தீமை தரும்.