திருக்குறள் - குறள் 664 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 664 - பொருட்பால் – வினைத்திட்பம்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 664 - பொருட்பால் வினைத்திட்பம்

குறள் எண்: 664

குறள் வரி:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

(வினைத்திட்பம் உள்ளவர்கள் வாயால் சொன்னபடி காரியமும் செய்வார்கள்) ஒரு காரியத்தைச் செய்வதாகச் சொல்லிவிடுவது எல்லோர்க்கும் சுலபம். ஆனால் சொன்னபடி முடிப்பதுதான் அரிது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain