திருக்குறள் - குறள் 652 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 652 - பொருட்பால் – வினைத்துய்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

 திருக்குறள் - குறள் 652 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 652

குறள் வரி:

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை; என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain