திருக்குறள் - குறள் 652 - பொருட்பால் – வினைத்துய்மை
குறள் எண்: 652
குறள் வரி:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
அதிகாரம்:
வினைத்துய்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை; என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.