திருக்குறள் - குறள் 647 - பொருட்பால் – சொல்வன்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 647 - பொருட்பால் சொல்வன்மை

குறள் எண்: 647

குறள் வரி:

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

அதிகாரம்:

சொல்வன்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோர விடுதலும் இல்லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain