திருக்குறள் - குறள் 622 - பொருட்பால் – இடுக்கண் அழியாமை
குறள் எண்: 622
குறள் வரி:
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
அதிகாரம்:
இடுக்கண் அழியாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
வெள்ளம் போல் துன்பங்கள்
வந்தாலும்,
அறிவு
உடையவன்
அவற்றை
போக்க
நினைத்த
அளவிலேயே
அத்துன்பங்கள் ஓடிப்
போகும்.