திருக்குறள் - குறள் 620 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

திருக்குறள் - குறள் 620 - பொருட்பால் – ஆள்வினை உடைமை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 620 - பொருட்பால் ஆள்வினை உடைமை

குறள் எண்: 620

குறள் வரி:

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

அதிகாரம்:

ஆள்வினை உடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

சோர்வு இல்லாமல், காலம் தாழ்த்தாமல் உழைப்பவர், ஊழைக்கூட வெற்றி கொள்வார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain