திருக்குறள் - குறள் 615 - பொருட்பால் – ஆள்வினை உடைமை
குறள் எண்: 615
குறள் வரி:
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
அதிகாரம்:
ஆள்வினை உடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தன் இன்பத்தை விரும்பாமல், தான் எடுத்த செயலை முடிக்க விரும்புபவன், தன் உறவினரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் போன்றவன்.