திருக்குறள் - குறள் 614 - பொருட்பால் – ஆள்வினை உடைமை
குறள் எண்: 614
குறள் வரி:
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
அதிகாரம்:
ஆள்வினை உடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
உழைப்பு இல்லாதவன் பிறருக்கு
உதவும்
உதவி,
பேடி
போர்
செய்யக்
கையில்
வாளெடுத்தது
போலப்
பயன்
அற்றுப்
போகும்.