திருக்குறள் - குறள் 612 - பொருட்பால் – ஆள்வினை உடைமை
குறள் எண்: 612
குறள் வரி:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
அதிகாரம்:
ஆள்வினை உடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
எடுத்த செயலைக் குறைவில்லாமல் செய்து
முடிக்க
வேண்டும்;
குறைவில்லாமல் செய்பவனையே
உலகம்
நினைக்கும்.