திருக்குறள் - குறள் 610 - பொருட்பால் – மடிஇன்மை
குறள் எண்: 610
குறள் வரி:
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
அதிகாரம்:
மடிஇன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஆட்சியாளன் சோம்பல் இல்லாதவனாக இருந்தால்,
திருமால்
தன்
அடியால்
அளந்த
இந்த
நிலவுலகை
எல்லாம்
அடைவான்.