திருக்குறள் - குறள் 603 - பொருட்பால் – மடிஇன்மை

திருக்குறள் - குறள் 603 - பொருட்பால் – மடிஇன்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 603 - பொருட்பால் மடிஇன்மை

குறள் எண்: 603

குறள் வரி:

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.

அதிகாரம்:

மடிஇன்மை        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

அழிவு தரும் சோம்பலைச் தன்னிடம் கொண்டிருக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடும்பம், அவன் அழியும் முன்பே அழிந்து போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain