திருக்குறள் - குறள் 598 - பொருட்பால் – ஊக்கமுடைமை
குறள் எண்: 598
குறள் வரி:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.
அதிகாரம்:
ஊக்கமுடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
இந்த உலகில் யாம்
வள்ளல்
என்னும்
பெருமையை
ஊக்கம்
இல்லாதவர்
பெற
முடியாது.