திருக்குறள் - குறள் 597 - பொருட்பால் – ஊக்கமுடைமை

திருக்குறள் - குறள் 597 - பொருட்பால் – ஊக்கமுடைமை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-597

திருக்குறள் - குறள் 597 - பொருட்பால் ஊக்கமுடைமை      

குறள் எண்: 597

குறள் வரி:

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்

பட்டுப்பாடு ஊன்றும் களிறு.

அதிகாரம்:

ஊக்கமுடைமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தன் உடம்பில் அம்பு ஆழப் புகுந்தாலும், யானை தன் துன்பத்தைத் தாங்கிப் பகையை எதிர்த்து நிற்கும்; அதுபோல், உறுதியான உள்ளம் கொண்டவர் அழிவு வந்தபோதும் தளரமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain