திருக்குறள் - குறள் 593 - பொருட்பால் – ஊக்கமுடைமை
குறள் எண்: 593
குறள் வரி:
ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்.
அதிகாரம்:
ஊக்கமுடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஊக்கத்தை விடாது பிடித்தவர்,
செல்வத்தை
இழந்து
விட்டோமே
என்று
கலங்கமாட்டார்.