திருக்குறள் - குறள் 590 - பொருட்பால் – ஒற்றாடல்
குறள் எண்: 590
குறள் வரி:
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
அதிகாரம்:
ஒற்றாடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
பிறர்
அறியும்படி ஒற்றர்களுக்கு சிறப்புப்
செய்தல் கூடாது; அப்படிச்
செய்தால், மறைக்க வேண்டியதை
ஆட்சியாளனே வெளிப்படுத்தியதாக ஆகிவிடும்.