திருக்குறள் - குறள் 587 - பொருட்பால் – ஒற்றாடல்
குறள் எண்: 587
குறள் வரி:
மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
அதிகாரம்:
ஒற்றாடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
துறவிபோல்
வேடமிட்டு, செல்ல முடியா
இடங்களுக்குச் சென்று,
அறிய வேண்டுவன அறிந்து,
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும்
தன்னை வெளிப்படுத்தாமல் செயலாற்றுபவனே ஒற்றன்.