திருக்குறள் - குறள் 581 - பொருட்பால் – ஒற்றாடல்

திருக்குறள் - குறள் 581 - பொருட்பால் – ஒற்றாடல்

Thirukkural porutpaal Thirukkural Number 581

திருக்குறள் - குறள் 581 - பொருட்பால் ஒற்றாடல்       

குறள் எண்: 581

குறள் வரி:

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றுஎன்க மன்னவன் கண்.

அதிகாரம்:

ஒற்றாடல் 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒற்றர், சிறந்த ஒற்று நூல் இவை இரண்டையும் ஆட்சியாளன் தன் இரண்டு கண்கள் என அறிய வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain