திருக்குறள் - குறள் 575 - பொருட்பால் – கண்ணோட்டம்
குறள் எண்: 575
குறள் வரி:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப் படும்.
அதிகாரம்:
கண்ணோட்டம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
கண்ணிற்கு இயற்கையாக அமைந்த அணிகலன் இரக்கமே; அந்த இரக்கம் இல்லாத கண்கள் புண்கள் என்று கருதப்படும்.