திருக்குறள் - குறள் 575 - பொருட்பால் – கண்ணோட்டம்

திருக்குறள் - குறள் 575 - பொருட்பால் – கண்ணோட்டம்

Thirukkural porutpaal Thirukkural Number 575

திருக்குறள் - குறள் 575 - பொருட்பால் கண்ணோட்டம்       

குறள் எண்: 575

குறள் வரி:

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்

புண்என்று உணரப் படும்.

அதிகாரம்:

கண்ணோட்டம்  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கண்ணிற்கு இயற்கையாக அமைந்த அணிகலன் இரக்கமே; அந்த இரக்கம் இல்லாத கண்கள் புண்கள் என்று கருதப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain