திருக்குறள் - குறள் 572 - பொருட்பால் – கண்ணோட்டம்
குறள் எண்: 572
குறள் வரி:
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
அதிகாரம்:
கண்ணோட்டம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
இரக்க
உயர்வு இருப்பதால்தான் இவ்வுலக
வாழ்வு நடைபெற்று வருகிறது.
அந்த இரக்க உணர்வு
இல்லாதவர்கள் உயிரோடு
வாழ்வது, இந்த உலகத்திற்கு வீண் சுமையே.