திருக்குறள் - குறள் 571 - பொருட்பால் – கண்ணோட்டம்
குறள் எண்: 571
குறள் வரி:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு.
அதிகாரம்:
கண்ணோட்டம்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
கண்ணோட்டம் என்னும் மிகச் சிறந்த பண்பு மக்களிடம் இருப்பதால்தான், உலகம் அழியாமல் இருக்கிறது.