திருக்குறள் - குறள் 570 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை
குறள் எண்: 570
குறள் வரி:
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
அதிகாரம்:
வெருவந்த செய்யாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
கொடுங்கோல் ஆட்சி, ஆட்சிநெறி அறியாத
மூடர்களைத்
தனக்குப்
பாதுகாப்பாக்கிக் கொள்ளும்;
அந்த
ஆட்சியைப்
போன்ற
பெருஞ்சுமை
உலகுக்கு
இல்லை.