திருக்குறள் - குறள் 567 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை
குறள் எண்: 567
குறள் வரி:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
அதிகாரம்:
வெருவந்த செய்யாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
கடுமையான சொல்லும், வரம்பு
கடந்த
தண்டனையும்
ஆட்சியாளனின் வலிமையை
அறுக்கும்
அரம்
போன்றவை.