திருக்குறள் - குறள் 565 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

திருக்குறள் - குறள் 565 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 565 - பொருட்பால் வெருவந்த செய்யாமை   

குறள் எண்: 565

குறள் வரி:

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

பேஎய்கண் டன்னது உடைத்து.

அதிகாரம்:

வெருவந்த செய்யாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

எளிதில் பார்க்க முடியாத நிலையிலும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவன் பெற்ற பெரிய செல்வம், பேயிடம் அகப்பட்ட புதையலைப் போன்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain