திருக்குறள் - குறள் 562 - பொருட்பால் – வெருவந்த செய்யாமை
குறள் எண்: 562
குறள் வரி:
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
அதிகாரம்:
வெருவந்த செய்யாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஆட்சிப் பொறுப்புத் தம்மைவிட்டு
நீங்காமல்
இருக்க
வேண்டுமென்று விரும்புவர்,
குற்றவாளியைக் கடுமையாகத்
தண்டிப்பதுபோல் மிரட்டி,
மென்மையாகத்
தண்டிக்க
வேண்டும்.