திருக்குறள் - குறள் 558 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 558 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 558

குறள் வரி:

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோல்கீழ்ப் படின்.

அதிகாரம்:

கொடுங்கோன்மை      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நேர்மை இல்லாத ஆட்சியாளனின் ஆட்சியில் வறுமையை விடக் கொடிய துன்பம், பொருள் உடையவனாக வாழ்வதே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain