திருக்குறள் - குறள் 555 - பொருட்பால் – செங்கோன்மை
குறள் எண்: 555
குறள் வரி:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
அதிகாரம்:
கொடுங்கோன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
கொடுமைகளைத் தாங்க முடியாமல் மக்கள்
விடுகின்ற கண்ணீரே, ஆட்சியை
அடியோடு அழிக்கும் படைக்கருவி ஆகும்.