திருக்குறள் - குறள் 554 - பொருட்பால் – செங்கோன்மை
குறள் எண்: 554
குறள் வரி:
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
அதிகாரம்:
கொடுங்கோன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
நேர்மை
இல்லாமலும் எதையும் நன்றாக
ஆராயாமலும் மனம் போனபடி
ஆட்சி செய்யும் ஆட்சியாளன், தன் செல்வத்தையும் மக்களு
ஒட்டுமொத்தமாக இழந்து
விடுவான்.