திருக்குறள் - குறள் 554 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 554 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 554 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 554

குறள் வரி:

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

அதிகாரம்:

கொடுங்கோன்மை      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நேர்மை இல்லாமலும் எதையும் நன்றாக ஆராயாமலும் மனம் போனபடி ஆட்சி செய்யும் ஆட்சியாளன், தன் செல்வத்தையும் மக்களு ஒட்டுமொத்தமாக இழந்து விடுவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain