திருக்குறள் - குறள் 553 - பொருட்பால் – செங்கோன்மை
குறள் எண்: 553
குறள் வரி:
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
அதிகாரம்:
கொடுங்கோன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
நாள்தோறும் நாட்டின் நிலையை அறிந்து,
சரியாக ஆட்சி செய்யாத
ஆட்சியாளன், நாள்தோறும் தன்
நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக
இழப்பான்.