திருக்குறள் - குறள் 553 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 553 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 553 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 553

குறள் வரி:

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்.

அதிகாரம்:

கொடுங்கோன்மை      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நாள்தோறும் நாட்டின் நிலையை அறிந்து, சரியாக ஆட்சி செய்யாத ஆட்சியாளன், நாள்தோறும் தன் நாட்டையே கொஞ்சம் கொஞ்சமாக இழப்பான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain