திருக்குறள் - குறள் 543 - பொருட்பால் – செங்கோன்மை
குறள் எண்: 543
குறள் வரி:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
அதிகாரம்:
செங்கோன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
அந்தணர் நூல், அறம்
இவற்றிற்கு
அடிப்படையாக
இருப்பது
ஆட்சியாளரின் நல்லாட்சியே