திருக்குறள் - குறள் 542 - பொருட்பால் – செங்கோன்மை

திருக்குறள் - குறள் 542 - பொருட்பால் – செங்கோன்மை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 542 - பொருட்பால் செங்கோன்மை       

குறள் எண்: 542

குறள் வரி:

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி.

அதிகாரம்:

செங்கோன்மை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உலகத்து உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன. அதுபோல, மக்கள், ஆட்சியாளரின் நல்லாட்சியை நம்பி வாழ்கின்றனர்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain