திருக்குறள் - குறள் 542 - பொருட்பால் – செங்கோன்மை
குறள் எண்: 542
குறள் வரி:
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
அதிகாரம்:
செங்கோன்மை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
உலகத்து உயிர்கள் எல்லாம்
மழையை
நம்பி
வாழ்கின்றன.
அதுபோல,
மக்கள்,
ஆட்சியாளரின் நல்லாட்சியை
நம்பி
வாழ்கின்றனர்.