திருக்குறள் - குறள் 538 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 538
குறள் வரி:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்
செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
அதிகாரம்:
பொச்சாவாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
நல்லவர் புகழும் செயல்களை மறவாமல் செய்ய வேண்டும்; செய்யாமல் விட்டவர்க்கு எக்காலத்தும் வாழ்வில்லை.