திருக்குறள் - குறள் 537 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

திருக்குறள் - குறள் 537 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 537 - பொருட்பால்தெரிந்து விளையாடல்

குறள் எண்: 537

குறள் வரி:

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.

அதிகாரம்:

பொச்சாவாமை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மறதி இல்லாமை என்னும் நல்ல வாய்ப்புப் பெற்றுக் கடமைகளை விழிப்போடு செய்தால், செய்ய முடியாதவை என்று ஒன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain