திருக்குறள் - குறள் 536 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 536
குறள் வரி:
இழுக்காமை யார்மாட்டும் என்றும்
வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல்.
அதிகாரம்:
பொச்சாவாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மறதி இல்லாத தன்மையை ஒருவன் யாரிடத்தும் எப்போதும் தொடர்ந்து பெற்றால், அதற்குச் சமமான சிறப்பு வேறு ஒன்றும் இல்லை.