திருக்குறள் - குறள் 531 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 531
குறள் வரி:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.
அதிகாரம்:
பொச்சாவாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கினால் கடமையை மறப்பது அளவு கடந்த சீற்றம் கொள்வதைவிடத் தீமையானது.