திருக்குறள் - குறள் 530 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 530
குறள் வரி:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை
வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
அதிகாரம்:
சுற்றந்தழால்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
விலகிப் போன சுற்றத்தார், மீண்டும் திரும்பி வந்தால், நாட்டை ஆள்பவன், அவரை வரவேற்று உதவி, அவர்தம் போக்கை அறிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.