திருக்குறள் - குறள் 515 - பொருட்பால் – தெரிந்து விளையாடல்
குறள் எண்: 515
குறள் வரி:
அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்
வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று.
அதிகாரம்:
தெரிந்து விளையாடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
செய்யும் வகையறிந்து, பொறுப்புடன்
செய்யக் கூடியவனிடம் ஒரு வேலையை ஒப்படைக்க வேண்டும்;
பிற வகையில் சிறப்பானவன்
என்பதர்காகவே ஒருவனிடம் அதனை ஒப்படைக்கக் கூடாது.