திருக்குறள் - குறள் 509 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 509 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 509 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 509

குறள் வரி:

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஆராயாமல் யாரையும் நம்பக்கூடாது; நம்பியபின், அவர் திறமையை அறிந்து, அதற்குரிய தொழிலைக் கொடுக்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain