திருக்குறள் - குறள் 504 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்
குறள் எண்: 504
குறள் வரி:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
அதிகாரம்:
தெரிந்து தெளிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஒருவரிடம்
உள்ள குணம், குற்றம்
ஆகிய இரண்டையும் எண்ணிப் பார்த்து, அவற்றுள்
மிகுதியானதைக் கொண்டு,
அவர்
இப்படிப்பட்டவர் என
மதிப்பிடலாம்.