திருக்குறள் - குறள் 489 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 489 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 489 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 489

குறள் வரி:

எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

கிடைப்பதற்கு அரிய காலம் கிடைத்தால், உடனே செய்வதற்குக் கடினமான செயல்களைச் செய்துவிடு.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain