திருக்குறள் - குறள் 488 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 488 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 488 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 488

குறள் வரி:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தன்னைவிட வலிமையுடைய பகைவனைக் கண்டால், அவரைச் சுமப்பது போல் இரு; தக்க காலம் வரும்போது அவரைக் கவிழ்த்தல் எளிது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain