திருக்குறள் - குறள் 482 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 482 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 482 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 482

குறள் வரி:

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

காலம் பார்த்து அதற்குத் தக்கபடி செயற்படுவது, செல்வம் தன்னை விட்டுப்போகாமல் கட்டிக்காக்கும் கயிறு போன்றது.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain