திருக்குறள் - குறள் 480 - பொருட்பால் – வலியறிதல்
குறள் எண்: 480
குறள் வரி:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
அதிகாரம்:
வலியறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தன்
பொருளின் அளவை அறியாமல்
வாரிக் கொடுத்தால், செல்வநிலை
விரைவில் கெடும்.