திருக்குறள் - குறள் 479 - பொருட்பால் – வலியறிதல்
குறள் எண்: 479
குறள் வரி:
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
அதிகாரம்:
வலியறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
வருவாயின்
அளவு அறிந்து அதற்குத்
தக்கபடி வாழாதவன் வாழ்க்கை, இருப்பதுபோலத் தோன்றி
இல்லாது போகும்.