திருக்குறள் - குறள் 479 - பொருட்பால் – வலியறிதல்

திருக்குறள் - குறள் 479 - பொருட்பால் – வலியறிதல்

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 479 - பொருட்பால் வலியறிதல்    

குறள் எண்: 479

குறள் வரி:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

அதிகாரம்:                              

வலியறிதல்         

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

வருவாயின் அளவு அறிந்து அதற்குத் தக்கபடி வாழாதவன் வாழ்க்கை, இருப்பதுபோலத் தோன்றி இல்லாது போகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain