திருக்குறள் - குறள் 477 - பொருட்பால் – வலியறிதல்
குறள் எண்: 477
குறள் வரி:
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
அதிகாரம்:
வலியறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
வருவாயின்
அளவினை அறிந்து பிறருக்கு
உதவுதல் வேண்டும்; அதுவே,
செல்வத்தைப் பாதுகாத்துப் பிறருக்கு
உதவும் வழியாகும்