திருக்குறள் - குறள் 476 - பொருட்பால் – வலியறிதல்
குறள் எண்: 476
குறள் வரி:
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.
அதிகாரம்:
வலியறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மரத்தின்
உச்சிக் கொம்புவரை ஏறியவர்,
அதற்கு மேலும்ஏறினால், அதுவே
அவருடைய உயிருக்கு முடிவை
உண்டாக்கும்