திருக்குறள் - குறள் 473 - பொருட்பால் – வலியறிதல்
குறள் எண்: 473
குறள் வரி:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்
அதிகாரம்:
வலியறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தம்முடைய
வலிமை அறியாமல் ஆர்வத்தால் ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, அதனை
முடிக்காமல் விட்டவர்கள் பலர்.