திருக்குறள் - குறள் 470 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 470 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 470 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 470

குறள் வரி:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளாது உலகு.  

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

தமக்கு ஒத்து வராதவற்றை மக்கள் ஏற்கமாட்டார்கள்; ஆகவே,பிறர் பழிக்காத செயல்களை எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain