திருக்குறள் - குறள் 470 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை
குறள் எண்: 470
குறள் வரி:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
அதிகாரம்:
தெரிந்து செயல்வகை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தமக்கு
ஒத்து வராதவற்றை மக்கள்
ஏற்கமாட்டார்கள்; ஆகவே,பிறர்
பழிக்காத செயல்களை எண்ணிப்
பார்த்துச் செய்ய வேண்டும்.