திருக்குறள் - குறள் 464 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை
குறள் எண்: 464
குறள் வரி:
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
அதிகாரம்:
தெரிந்து செயல்வகை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தமக்கு
இழிவு வரக்கூடாது என்று
அஞ்சுபவர், தமக்குத் தெளிவாகத் தெரியாத எந்தச்
செயலையும் செய்யமாட்டார்.