திருக்குறள் - குறள் 463 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

திருக்குறள் - குறள் 463 - பொருட்பால் – தெரிந்து செயல்வகை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 463 - பொருட்பால் தெரிந்து செயல்வகை      

குறள் எண்: 463

குறள் வரி:

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

அதிகாரம்:

தெரிந்து செயல்வகை  

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

இனிவரும் வருவாயை நம்பி இப்போது இருக்கும் முதலீட்டைப் பறிகொடுக்கும் செயலை அறிவுடையவர் செய்யமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain